காலம்

தொட்டவன் விட்டுப் போகத் தொடர்ந்தவன் தொடரக் காலம் நகர்கின்றது.

கௌசி.சிவபாலன் (யேர்மனி) வாழ்க்கையில் எது நிஜம்? எது நிரந்தரம்? எது சொந்தம்? ஒவ்வொரு மனிதனின் உடலும் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு உருவாகின்றன. உடலமைப்பும் உருவ அமைப்பும் அப்படியேதான் தொழிற்பட்டுக்...

அன்று ஒரு பாயில் படுத்து, ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த காலம்..

-மாதவி – யேர்மனி சிறுவயதில் நாம் ஒரு பாயில் படுத்து உறங்கினோம். அம்மாவின் சமையலை எந்த 5 ளவயச hழவநட உம் அடிக்காது.இடியப்பமும், சம்பலும் ஆகட்டும் ஆட்டுக்கறியும்,...

இளைப்பாறுவதற்கும் ஒரு காலம் வந்து தான் விடப் போகின்றது.

-ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண் “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; விதைக்க...

எந்தவொரு செயலுக்கும் கவலைக்கும் காலம் பதில் சொல்லும்!

காலம் என்பது மகா கெட்டிக்காரன். அதனால், ஆக்கவும் முடியும், அடக்கி வைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பது கண்கூடு. அடக்கி வைத்த கொரொனாவும், ஆக்கி வைக்கும் புதிய...

கண்டால் வரச்சொல்லுங்கள்.

செய்திகள் பல இன்று செய்திக்காகவே செய்தியாகின்றன. காலம் நேரம் பார்த்து பல சமூக ஊடகங்களில் வெற்று ஊசிகளை ஏற்றி மக்களை ஒருவித மயக்கநிலையில் வைத்திருப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்....

இக்கணத்தில் வாழ்ந்துவிடு!

கரிணி-யேர்மனி…………………………………… காலம் பொன் போன்றது. கடந்து விட்ட நொடித்துளிகளை விலைகொடுத்து வாங்கும் அளவிற்கு யாரும் இவ்வுலகில் செல்வந்தர்கள் இல்லை. உயிர்வாழ்தலின் ஒவ்வொரு மணித்துளியுமே கடந்து கொண்டிருக்கும் எம்...

இருள்காலமும் உளச்சோர்வும்

குளிர் காலம் வந்துவிட்டால், கட்டிலில் இருந்து எழுந்திருப்பதே பெரும் பிரயத்தனமாக தோன்றலாம். வேலையில் உற்சாகமாக, சுறுசுறுப்பாக இருப்பது கடினமாக தோன்றலாம். எம் ஊர் விட்டு இவ்வளவு தொலைவில்...