திருவள்ளுவர்

ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்னும் பாரதியின் வாக்குக்கு இணங்க வள்ளுவர் சிலை ஜெர்மனியில் வந்தமர்ந்திருக்கின்றது. ஜெர்மனியில் டோட்முண்ட் என்னும் நகரில்...

யேர்மனியில் திருவள்ளுவர் சிலை – ஒப்பந்தம் கைச்சாத்தாகியது

கடந்த 28.08.2023 திங்கட்கிழமை அன்று தமிழர் அரங்கத்தில் திருவள்ளுவர் சிலை சம்பந்தமான முக்கியமான ஒப்பந்தம் ஒன்று எமக்கும் நகரசபைக்கும் இடையில் கைச்சாத்தாகியது. நாம் வழங்கும் திருவள்ளுவர் சிலையை...

யேர்மனியில் டோட்முண்ட் நகரில் திறந்த வெளியில் திருவள்ளுவருக்கு சிலை!

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர்களின் கடைகள் நிறைந்துள்ள Rheinische Str இல் ஒரு திருவள்ளுவர் சிலையை அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக எடுத்து வரும் முயற்சி...