கொஞ்சம் நான், கொஞ்சம் கலை
-கவிதா லட்சுமி .நோர்வே.………………………………நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக...
-கவிதா லட்சுமி .நோர்வே.………………………………நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக...
-மாதவி யேர்மனி “உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்” யேர்மனியில் ஒருவருக்கு நோய் வந்தால் டாக்டர்கள் விரைந்து செயற்படுவார்கள், அதுமட்டுமல்ல! இடையில் தாதிமார் நோய்க்கு மருந்து, அல்லது ஆலோசனை சொல்லாது...
-மாதவி - யேர்மனி நாய்ப் பாசம்.இந்த தலைப்பை வாசித்ததும் பலர் மனதில் தாய் பாசம் என்றுதான் உடன் நினைத்து கொள்வார்கள். சில சொற்கள் சேருமிடம் அவ்வளவு சக்திவாய்ந்தது....
“தௌ;ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார்” என்ற ஐயன் பாரதியின் வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கும் போதே அமர நிலை எய்தி...
பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே...
சொல்லாடா நேரில் வந்தா என்ன பண்ணுவாய், வாவேன் வந்து பாரேன். வந்திடுவேன். என்ன புதுசா எதாச்சும் கேக்குதா? இல்லை மறக்கமுடியலடி! கொஞ்சம் பொறு இன்னுமொரு கோல் வருது...