பெண்கள்

பெண்கள், அன்றும் : இன்றும்

சேவியர் (தமிழ் நாடு) வரலாறு எப்போதுமே பெண்களைச் சுற்றியே கட்டமைக்கப்படுகிறது என்பது தான் நிஜம். குடும்பங்கள் இல்லாமல் பழைய கால வரலாற்று நாயகர்கள் இல்லை. பெண்கள் இல்லாமல்...

இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்ட அணியில் மகாஜனன்கள் மூவர்

இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்டஅணியில் மகாஜனன்கள் மூவர் தெற்காசிய மகளிர் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத் தொடரில் பங்குபற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட...

யேர்மனியில் சர்வதேசப் பெண்கள் நாள் 2024

கடந்த மாதம் 08.03.2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு, டோட்மூண்ட் தமிழர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. டோட்மூண்ட் நகர தமிழ்ப் பெண்கள் மன்றம் இதனை முன்னெடுத்தது. அகவணக்கம்,அதனைதத்...

தாயகத்தில் பெண்கள் வணிக உலகில் நிலைத்து நிற்க செழிக்க புலம்பெயர்ந்தோர்; தங்களுடைய நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்தல் வேண்டும்.

பவதாரணி ரவீந்திரன் நல்லூர் சர்வதேச மகளிர் தினத்தில் பெண் தொழில்முனைவோருக்கான ஆற்றலை மேம்படுத்துதல் அவசியம். இலங்கையில் நிலவும் வணிகச் சூழலின் ஆற்றல்மிக்க கட்டமைப்பிற்குள் பல பெண் தொழில்முனைவோர்...

பெண்கள் ஏன் அரசியலுக்குள் வருவதில்லை!

ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில்முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. பிரியா.இராமநாதன் .இலங்கை. முன்னொரு காலத்தில் ‘வீடு பெண்ணுக்கு, நாடு ஆணுக்கு’ என்று...

பெண் என்பவள் அழகென்ற விம்பத்தை தாண்டி இச்சமூகத்தை அழகாக மாற்றுபவள்

-கலாசூரி திவ்யா சுஜேன் அகத்தேயும், புறத்தேயும் விடுதலை கொண்டு, வெண் வானின் தங்கப் பட்சிகளாய், வெற்றி நிலவைக் கைக்கொண்டு வாழத் தெளிந்தோர் பெண்கள். பெண்ணினினிமையைக் கொண்டாடும் ஆணினம்...

பெண்கள் நேற்று! இன்று!! நாளை!!!

“பெண்கள் வீட்டின் கண்கள்” இது ஒரு அதரப் பழசான ஒரு மொழியாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும் மாறாத மொழி ! சகோதரிகளோடு வாழ்ந்த, வாழ்கின்ற அனைத்து...

பெண்களின் தோளில் கை போடலாமா?

சேவியர்ஆண்கள் பெண்களின் தோளில் கை போடுவது ஆணாதிக்கத்தின் அறிகுறி என பிரபல‌ நடிகை ஹெலன் மிரான் கொளுத்திப் போட்ட திரி ஆங்காங்கே அன்று பற்றி எரிந்து கொண்டிருந்தது....

நாம் பெண்கள் என்பதில் எமக்கும் மகிழ்ச்சியே!

அபிரா இரகுநாதன்-சிவப்பிரகாசம் யேர்மனி நாம் பெண்கள் .”இவர்கள் பெண்கள்தானே, என்ன செய்து சாதித்துவிடப் போகிறார்கள்” என்று சிலர் நகைப்பார்கள். நாம் வெறும் பெண்கள்தானா ? இல்லை நாம்...