நமக்கென்று சில கடமைகள் உண்டு. அதை நம்கையால் செய்வது நன்று!
இவ்வுலகில் நாம் கடவுளாக வணங்க வேண்டியவர்கள் நமது பெற்றோர்கள். பிள்ளைகள் பிறந்ததிலிருந்தேஅவர்களுக்குப் பிடித்தவற்றையும் எவையெல்லாம் நல்லதாகவும் தேவையாக இருக்கும் என நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்யும் பெற்றோர்களுக்கு...