யாழ்

நமது கதைகளை முழுவதுமாக ஒதுக்க நினைக்கிறன பேரினவாத சக்திகள்.

சர்மிலா வினோதினி யாழ் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியானது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய நிர்வாகத்தின் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கிலிருந்து வெளிவருகிற...

யாழ் மருதனார்மட சந்தையில் கொரோனா தொற்று

மக்கள் விழிப்பு, சமூகப்பொறுப்புடன் செயற்படவேண்டும்வலி கிழக்கு மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய மருதனார்மடம் சந்தையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வலி கிழக்கு மக்கள் அதிக சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்த...

யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீடத்தில் பீறுநடைபோடும் ஒரு இளம் விஞ்ஞானி!

யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமாரின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழினுட்பத்தை பயின்றுவரும் சம்மாந்துறை...