யேர்மனி

அமரர் கவிஞர் வி.கந்தவனம் அவர்களுக்கு வெற்றிமணி, யேர்மனி வாழ் இலக்கிய நண்பர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தியது.

கவிநாயகர் வி.கந்தவனம் ஐயா அவர்களது இறுதி கிரிகைகள்,கடந்த மாதம் 17.03.2024 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் ரொறன்ரோ மாநிலத்தில், இடம்பெற்றது. அமரர் வி. கந்தவனம் ஐயா அவர்களது உடல் மக்களின்...

இசையாம்பவான்களுக்கு யேர்மனியில் உணர்ச்சிபூர்வமான. இசையஞ்சலி!

"இசைவாரிதி" அமரர்.வர்ணராமேஸ்வரன் மற்றும் "மிருதங்க கலாவித்தகர்" அமரர்.சதா.வேல்மாறன். கடந்த 17.10.21( ஞாயிற்றுக்கிழமை) யேர்மனி டோட்மூண்ட் தமிழர் அரங்க மண்டபத்தில் இசையஞ்சலி நிகழ்வு பி.ப 4.15 மணிக்கு ஆரம்பமானது....

யேர்மனியில் நில் கவனி மருத்துவச் செய்திகள்

-வைரமுத்து சிவராசா-யேர்மனி யேர்மனியில் 65.5மூ நோயாளிகள் கூறுகிறார்கள்: தமது மருத்துவர் எப்போதும் பல்வேறு சிகிச்சை விருப்பங்களைக் காண்பிக்கிறார்களாம். ஆனால் நோயாளிகள் விரும்பும் ஒரு சிகிச்சை முறையைத்தான் செய்கிறார்கள்.அனைத்து...

யேர்மனி யில் lockdown தை 31 வரை நீடிப்பு 15கி.மீ. தூரத்தை மக்கள் தாண்டாது இருக்க அறிவுறுத்தல்

யேர்மனி தற்போதைய விதிகள் என்ன?அனைத்து அத்தியாவசியமற்ற  கடைகளும் சேவைகளும் மூடப்பட்டுள்ளன.பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிப்பதற்காக ஊதிய விடுமுறைகளை எடுக்கலாம்.ஊழியர்களை வீட்டிலிருந்து...

யேர்மனியில் கொரோனாவையும் ஓரங்கட்டும் வேறு சில நோய்களும், மக்களின் போக்குகளும்!

இன்றைய வாழ்வியல் சூழல் மாறுபட்டுவிட்டது. எதிலும் அவசரம், பணம் சம்பாதிக்கும் முழுநோக்கம், கணனி உலகமாகியதால் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்துவருகின்றோம். இதனால் கட்டுக்கடங்காத அவசர உணவுகள், சீனிச்சத்து நிறைந்த...