வாழ்க்கை

கவலைகளால் எவை மாறும்?

பொலிகையூர் ரேகா (இங்கிலாந்து)இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் இன்பமும் துன்பமும் பொதுவானதாகும். இன்பத்தைக் கொண்டாடக்கூடிய உயிர்களால் ஒரு போதும் துன்பத்தைச் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியாதென்பது எவராலும்...

ஏனிந்த மரதனோட்டம்?

கௌசி.யேர்மனி ஒரு மரணத்தின் காயம் மாறும் முன்னே, காயத்துக்கு மருந்து தர வேண்டிய இயற்கையானது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல் அடுத்த மரணத்தைத் தந்து விடுகிறது....

வாழ்க்கை ஒரு செவ்வகம்

அவன் வீடு கட்டி முடியவும் பெட்டை சாமத்தியப்படவும் சரியா இருக்கும்! Dr.T. கோபிசங்கர்- யாழ்ப்பாணம் “ உங்களுக்கு என்ன விசரே பிள்ளைகள் எல்லாம் வளந்திட்டுது “ எண்ட...

வாழ்க்கை என்பது எதை எல்லாம் சாதித்தேன் என்பது அல்ல…

வாழ்க்கை தனது கைகளில் பல்வேறு ஆட்ட முறைகளை வைத்திருக்கிறது. காலத்துக்கு ஒன்றாக அது தனது தன் முன்னால் விளையாட்டுகளை விரிக்கிறது. பால்யம் தனக்கு முன்னால் பல்லாங்குழியை வைக்கிறது....

வாழ்க்கை என்பது என்ன?

பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை. ஆயினும் ஒரு சொல்லில் சொல்லிவிட வேண்டுமாயின் வாழ்க்கை என்றால் "உயிர்வாழ்தல்". வாழும் முயற்சி என்பது "தப்பிப்பிழைத்தல்" அதாவது "வாழும்போராட்டம்" எனவும்...