சம்பவம்

தனக்குத் தானே!

சம்பவம் (11) கே.எஸ்.சுதாகர் சமீபத்தில் சண்முகசுந்தரம் என்பவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார். “தம்பி… எனக்கொரு உதவி செய்யவேண்டும். உங்களுக்கு எங்கடை முதியோர் சங்க செயலாளர் நந்தகுமாரைத் தெரியும்...

பூவொன்று புயலானது! – சம்பவம் (6)

“ம்… எழும்பும்… எழும்பும்… இண்டைக்கு வலன்ரைன்ஸ் டே அல்லே!” ஓவியாவைத் தட்டினான் பிரதீபன். ஓவியாவின் உறக்கம் கலையவில்லை.“உங்கை பாரும் கிழவனை… இப்பவே நடை போடத் தொடங்கிவிட்டுது” சொல்லியபடியே...