அறிவான தனிச் சுடர் நான் கண்டேன் அதை ஆடலுலகென நான் கண்டேன்!
காண்பதும், கருதுவதும், நித்தம் சிந்திப்பதும், வந்தனை செய்வதும், வாக்கும் , செயலும் யாவும் நடனம் நடனம் நடனம் என்று ஊனும் உளமும் கலை வாசம் வீச வாழ்ந்துகொண்டிருப்பவர்...
காண்பதும், கருதுவதும், நித்தம் சிந்திப்பதும், வந்தனை செய்வதும், வாக்கும் , செயலும் யாவும் நடனம் நடனம் நடனம் என்று ஊனும் உளமும் கலை வாசம் வீச வாழ்ந்துகொண்டிருப்பவர்...