மடக்கிளி

மடக்கிளியை கைகூப்பி வணங்கினாளே!

தனசேகரன் பிரபாகரன்- தமிழ்நாடு ஓவென்று மழை சோவென்ற சத்தத்துடன் பெய்துகொண்டிருந்தது. அவள் கண்வழியே அடை மழையிலும் விற்க வந்த பலகாரங்களை துணிபோட்டு மூடி மெல்லே நகர்ந்து செல்லும்...