எங்கட ஆச்சி.02.
எங்க வீட்டுக் குப்பம்மா காரைக்கவி கந்தையா பத்மநாதன்- இலங்கை. எங்கட வீட்டில குப்பம்மா எண்டொரு பசு நிண்டது. அது கண்டா இருக்கேக்கையே வாங்கியந்து வளத்தனாங்க. ஆச்சியிட்டை கைத்தீன்...
எங்க வீட்டுக் குப்பம்மா காரைக்கவி கந்தையா பத்மநாதன்- இலங்கை. எங்கட வீட்டில குப்பம்மா எண்டொரு பசு நிண்டது. அது கண்டா இருக்கேக்கையே வாங்கியந்து வளத்தனாங்க. ஆச்சியிட்டை கைத்தீன்...
அஞ்சாம் வகுப்பு சோதினை பெயிலானவன் எல்லாம்அலைஞ்சா திரியப் போகினம்?. கந்தையா பத்மநாதன்-இலங்கை 1974 ம் ஆண்டு ஒருநாள் சனிக்கிழமை வழக்கம் போல வெள்ளணக் காலமை நித்திரையால எழும்பி...
இப்பத்தே பெடிபெட்டையள் கனபேருக்கு ஈச்சம் பழம்!இப்படி ஒரு பழங்கள் இருக்கெண்ட சங்கதியே தெரியாது. இப்பதான் கிட்டத்திலை ஈச்சம் பழக் காலம் முடிஞ்சது .ஈச்சம் பழக் காலம் எண்டதுந்தான்...
“பிள்ளைகள் வெளீல இருந்து கேக்கினம் என்ன மாதிரி“ Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம். வியாழக்கிழமை காலமை வழமை போல முதல் நாள் அடிபட்டு, வெட்டுப்பட்டு , விழுந்து...