கடற் கவிதை
Skomer வர்ணத்தீவின் பஞ்சவர்ணக் கதை!Nivens Photos • ஆச. டு. ஆழாயயெசயதகிட்டத்தட்ட 10 மீன்களை தனது சொண்டில் ஒன்றாகச்சேர்த்த பின்னரே தனது பொந்திற்குத் திரும்பிவரும். ஒவ்வொரு பயணமும்...
Skomer வர்ணத்தீவின் பஞ்சவர்ணக் கதை!Nivens Photos • ஆச. டு. ஆழாயயெசயதகிட்டத்தட்ட 10 மீன்களை தனது சொண்டில் ஒன்றாகச்சேர்த்த பின்னரே தனது பொந்திற்குத் திரும்பிவரும். ஒவ்வொரு பயணமும்...
வெற்றி. துஷ்யந்தன் ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்னும் இலக்கிய படைப்பாளி பெறுகின்ற வகிபாகம் என்பது அதுவொரு வரலாற்று பெறுமானம். புதுவை...
வாழ்க்கையில் ஒரு நாள்காதலியாரோவாகிநகர்ந்துவிடுவாள். ஒரு நாள்சினேகிதிநெஞ்சைக் குடையும்வஸ்துவாகிவிடுவாள் ஒரு நாள்ஆசிரியன்மாணவனைசபித்துச் செல்வான். ஒரு நாள்மனைவிவேறு ஒருத்தியாகவாழத் தொடங்குவாள் ஒரு நாள்சில உறவுதூரத்துப் புள்ளிகளாகிமறைந்துவிடும் ஒரு நாள்நலம்விரும்பிபார்க்கவே விரும்பாமனிதராகிவிடுவார்....
அம்மாவின் கவிதைகள் 02 ஒரு வைத்தியனைப்போலவக்கீலைப்போலவிவசாயியைப்போலநீ தொழிலாளியாகலாம்அல்லதுவிளையாட்டு வீரனாகவோமுதலாளியாகவோகலைஞனாகவோஎழுத்தாளனாகவோஒரு தேசாந்திரி போலஇப்பிரபஞ்சத்தின் ஆன்மாவாகவோநீ உருவாகக்கூடும்எனக்குத் தெரியவில்லை இடதுசாரியாகஅகிம்சைவாதியாகசோசலிசவாதியாககடும்போக்காளனாகஜனநாயகவாதியாகசமூகப்போராளியாகஅல்லதுஇவையற்ற வேற்றொருகொள்கையைக் கொண்டிருக்கலாம்உனது தேர்வுகளில்தடை நிற்பதற்கில்லை நான் இந்துவாய்கிருஸ்தவனாய்இஸ்லாமியனாய்பௌத்தனாய்அல்லதுகடவுள் மறுப்பாளனாய்மனிதத்தை...
இது கவிதை பேசும் நேரம். இலங்கை, இந்தியா, புகலிட நாடுகள் என்று பரவிக்கிடக்கும் தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை லண்டன் அரங்கில் கொண்டு சேர்க்கும் பெருங் கனவு நிஜமாகும்...