சிலப்பதிகாரத்தில் புனைவு நெருடல்
ஏலையா க.முருகதாசன்- யேர்மனி இலக்கிய வரலாறாகட்டும்,இன வழித்தோன்றல் தொடர்நிலை வரலாறாகட்டும் எழுதியவர்கள் புனைவு இன்றியும்,பூசி மெழுகுதல் இன்றியும் எதையும் தவிர்க்காமல் எழுதியிருப்பார்கள் என்ற வாசிப்போரின் பெருநம்பிக்கையைக் கேடயமாகப்...