தெளிவும் தெரிவும்
வாழ்க்கையில்மோசமானசூழ்நிலை ஏற்படும்பொழுதுதான் - நீங்கள ;மனிதர்களைப்புரிந்துகொள்வீர்கள். நெருக்கமானவர்களின் துரோகமும் விலகி இருப்பவர்களின் நேர்மையையும் இந்தசந்தர்ப்பத்தில் நீங்கள்உணரும் வாய்ப்புகிடைக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுபார்த்து நாட்களைவீணடிப்பதைவிட உங்களைப்பற்றிய சுயத்தை நீங்களே...