பறவை

பறவையும், நானும் ஒன்றாகவே பறந்தோம், மகிழ்ந்தோம்.

மாதவி.யேர்மனி 10.05.2024. Algarve. Portugal.. பறவை பறக்கும் வரை காத்திருந்து சுடுவது ஒரு (படம் எடுப்பது) அற்புதமான அனுபவம்.போத்துக்கல் அல்காறா வ் (Algarve) கடற்கரையில் 09.05.2024 மாலை...

காதல் என்பது எதுவரை?

யாரையாவது காதலித்தால் கல்யாணம் செய்து தருவோம்கௌசி.யேர்மனிகாதல் என்பது எதுவரை, கல்யாணக் காலம் அதுவரை, கல்யாணம் என்பது எதுவரை கழுத்தினில் தாலி வரும் வரை என்பது கவிஞர் பாடல்....

பறவைகளின் அறிவு

பறவைகள், விலங்குகள் பயிற்சியினால் பல வியப்பான செயற்பாடுகள் புரிவதை நாம் அறிந்துள்ளோம். அப்படிப் பயிற்சி இல்லாமலேயே பறவைகள் தங்களுடைய அன்பினைத் தெரிவித்த ஓர் அற்புத நிகழ்வு இன்றைக்கு...

மரக்கொப்பை ஒருபோதும் நம்பி வாழாத பறவைகள்

-கோகிலா மகேந்திரன்- இலங்கை கடந்த இரண்டு வருடங்களாகவே கோவிட் 19 மனித குலத்தைப் பூச்சாண்டி காட்டி வருகிறது. 5 மில்லியனுக்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தி இன்னும் அடங்காமல்...

மிருகமும் பறவையும் பல நேரங்களில் மனிதனைவிடவும் உயர்வானவை!

-கௌசி.யேர்மனி மனிதன் மட்டுமே அறிவார்ந்த பிறவி என்று எம்மில் பலர் நினைத்திருக்கின்றோம். விலங்குகள், பறவைகள் தமக்கென கொள்கை, அறிவார்ந்த தன்மைகள் கொண்டுள்ளன. ழுடலஅpயைn டியவள என்று சொல்லப்படும்...

ஏன் இந்தப்பறவை தொலைவிற்குப் பறந்து போகிறது

-கவிதா லட்சுமி- நோர்வே வானத்தின் திசை மருங்கில்என்னதான் இருக்கக்கூடும் முற்றத்து மரங்களும்தொங்கும் கிளையில் மரக்கூடும்தானியம், காற்று, நீர்,பூக்குமிந்த அழகிய தோட்டம்கண்டுமகிழ மனம் கொடுத்தும்தொலைவிற்குப் போகிறதே செவ்வான உச்சிவெட்டவெளிப்...

ஒரு பறவையைக் கொல்வது எப்படி?

முதலில் உங்களுக்குப் பிடித்தமானபறவை ஒன்றைச் சந்திக்கும் வரைகாத்திருக்க வேண்டும் அதனோடு மெல்ல மெல்லநட்பாகுதல் வேண்டும் அது பறந்து திரியும் வெளிகளையும்அதன் உயரங்களையும்அதன் கனவுகளையும்அறிந்து அதன் கனவுகளே உயர்ந்தவைஈடுஇணையற்றவைஎன...

இது குருவிக்கதை அல்ல இன்று நம் குடும்பக்கதை!

வடஅமெரிக்காவில் ஒரு பறவை ,இனம் அழிந்து வந்தது. அதைப் பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு...